சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புயல், மழை, வெள்ளம் என எத்தனை பேரிடர்களை சந்தித்தாலும் சென்னை உடனே மீண்டெழும் என அவர் கூறினார்.

The post சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: