இதற்கு ஒப்புதல் பெறுவதற்கு சிண்டிகேட் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பெறப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரரிக்கை அரசு முடிவு செய்து, இதற்காக ஆளுநரிடம் அனுமதி கேட்டு மார்ச் 9ல் அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஊழல் தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2018 பிரிவு 17ஏ(1)-ன்கீழ் சென்னை பல்கலை. ஏற்கனவே பல்கலை கழக துணைவேந்தர் கவுரி மீது லஞ்ச ஒழிப்புதுறையின் விசாரணைக்கு இன்னும் ஆளுநரின் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் துணைவேந்தர் கவுரி இன்றுடன் ஓய்வு: முறைகேடுகளை விசாரிக்க கவர்னர் அனுமதி தரவில்லை appeared first on Dinakaran.