தமிழகம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுற்றித் திரிந்த 30 வெறிநாய்கள் பிடிக்கப்பட்டன..!! Aug 19, 2023 ஈரோடு மாவட்டம் கொருமுடி ஈரோடு கொடுமுடி ஈரோடு மாவட்டம் கொருமுடி தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூரில் சுற்றித் திரிந்த 30 வெறிநாய்கள் பிடிக்கப்பட்டன. வெறிநாய்கள் கடித்து 5 வயது சிறுவன் உட்பட 11 பேர் காயமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. The post ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுற்றித் திரிந்த 30 வெறிநாய்கள் பிடிக்கப்பட்டன..!! appeared first on Dinakaran.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்