தமிழ்நாடு அரசு அமைத்த சாமிநாதன் கமிஷனும் 1 கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.32.50 பைசா வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ஒன்றிய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு இம்மாத ரூ.14 என்று தேயிலை வாரியம் விலை நிர்ணயித்துள்ளதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் குடும்பத்தினருடன் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
The post சிறு,குறு தேயிலை விவசாயிகள் செப்.1 முதல் உண்ணாவிரதப் போராட்டம்: நீலகிரி பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.