இதனால் மின் கம்பமே தெரியாத நிலை காணப்படுகிறது. இந்த செடி, கொடிகளை மேய ஆடு, மாடுகள் அங்கு வருகின்றன. எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தால் இவை இறந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் அவ்வழியாக செல்பவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள், இந்த மின்கம்பத்தில் உள்ள செடி, கொடிகை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post செங்கம் டவுன் மாமல்லன் நகரில் மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடி appeared first on Dinakaran.