மதுரை செல்லூரில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமாரை கண்டித்து சீர் மரபினர் ஆர்ப்பாட்டம்..!!

மதுரை: மதுரை செல்லூரில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமாரை கண்டித்து சீர் மரபினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாநாட்டிற்காக எடப்பாடி பழனிசாமியை அழைத்து வருவதை கண்டித்து செல்லூர் ராஜு வீட்டின் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

The post மதுரை செல்லூரில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமாரை கண்டித்து சீர் மரபினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: