தேனி: போக்குவரத்து அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மனைவி இறந்ததால் தேனியில் உள்ள குழந்தைகளை பராமரிக்க இயலவில்லை என ஓட்டுநர் கண்ணன் கூறியிருந்தார். கோவையில் பணியாற்றி வந்த ஓட்டுநர் கண்ணன், சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
The post போக்குவரத்து அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் தேனிக்கு பணியிட மாற்றம்..!! appeared first on Dinakaran.
