மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் சிலையை மதுரையில் திறந்து வைத்தார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மதுரை: மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் னின் சிலையை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். டிஎம்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் அமைக்கப்பட்ட சிலை திறக்கப்பட்டது.

The post மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் சிலையை மதுரையில் திறந்து வைத்தார்: முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: