மாநில அந்தஸ்த்து கோரி அனைத்து எம்எல்ஏக்களுடன் சென்று பிரதமரை வலியுறுத்துவேன்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: மாநில அந்தஸ்த்து கோரி அனைத்து எம்எல்ஏக்களுடன் சென்று பிரதமரை வலியுறுத்துவேன் என்று புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். மாநில அந்தஸ்து கோரி என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அனைத்து எம்எல்ஏக்களையும் அழைத்துசென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

The post மாநில அந்தஸ்த்து கோரி அனைத்து எம்எல்ஏக்களுடன் சென்று பிரதமரை வலியுறுத்துவேன்: புதுச்சேரி முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: