சென்னை: சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை கோவளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவளம் கடற்கரையில் ஆக.20ம் தேதி வரை சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உலக சர்ஃப் லீக் இணைந்து சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை நடத்துகின்றன.