ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் புதிய கோயிலில் பக்தர்கள் அனுமதி..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் புதிய கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் புதிய கோயிலில் பக்தர்கள் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: