மாநிலங்களவையில் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு மேலும் நீட்டிப்பு..!!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உரிமைக்குழு அறிக்கை வரும் வரை சஞ்சய் சிங்கின் தற்காலிக நீக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநிலங்களவையில் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு மேலும் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: