இந்தியா மாநிலங்களவையில் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு மேலும் நீட்டிப்பு..!! Aug 11, 2023 சஞ்சய் சிங் தில்லி ஆம் ஆத்மியா சஞ்சய் பாவம் டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உரிமைக்குழு அறிக்கை வரும் வரை சஞ்சய் சிங்கின் தற்காலிக நீக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. The post மாநிலங்களவையில் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு மேலும் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்