ஆடி அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி மலையில் ஆக.16ல் அன்னதானம் வழங்க ஐகோர்ட்கிளை அனுமதி வழங்கி உத்தரவு

மதுரை: ஆடி அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி மலையில் ஆக.16ல் அன்னதானம் வழங்க ஐகோர்ட்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சதுரகிரி மலையில் காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க ஐகோர்ட்கிளை அனுமதி வழங்கியது.

The post ஆடி அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி மலையில் ஆக.16ல் அன்னதானம் வழங்க ஐகோர்ட்கிளை அனுமதி வழங்கி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: