பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் க.அன்பழகன் சிலை திறக்கப்பட்டது.

The post பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: