நான் முதல்வன் போட்டித் தேர்வு: யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் அறிவிப்பு

சென்னை: நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகை பெற www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.

The post நான் முதல்வன் போட்டித் தேர்வு: யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: