நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு: தேவசம் போர்டு

திருவனந்தபுரம்: நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கோயில் கருவறையில் வைத்து பூஜிக்கும் நெற்கதிர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

The post நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு: தேவசம் போர்டு appeared first on Dinakaran.

Related Stories: