திருச்சி சிந்தாமணியில் விவசாயிகள் சங்கம் மேலும் 3 நாட்கள் போராட்டம் நடத்த மாநகர காவல்துறை அனுமதி

திருச்சி: திருச்சி சிந்தாமணியில் விவசாயிகள் சங்கம் மேலும் 3 நாட்கள் போராட்டம் நடத்த மாநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்த மாநகர காவல்துறை மேலும் 3 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post திருச்சி சிந்தாமணியில் விவசாயிகள் சங்கம் மேலும் 3 நாட்கள் போராட்டம் நடத்த மாநகர காவல்துறை அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: