தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சென்று அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அது ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதில் குண்டுகள் எதுவும் இல்லை. போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இந்த வகை துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். அந்த துப்பாக்கியை யார் தென்பெண்ணை ஆற்றில் வீசியது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
The post தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி கண்டெடுப்பு appeared first on Dinakaran.