இந்த பண்டிகையை மேலும் உற்சாகமிக்கதாக மாற்றும் வகையில், வாடிக்கையாளர்கள் எந்த நகை கடைக்காரர்களிடமிருந்தும் வாங்கிய பழைய தங்க நகைகள் மீது 100% எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். இந்த ஆடியில், நேர்த்தியான வடிவமைப்புகளை கொண்ட சிறப்பான நகைகளை வாங்கி, தனிஷ்க் உடன் சேர்ந்து, புதிதாக தொடங்கிடும் இந்த சீசனை கொண்டாடுங்கள். இந்த சலுகை நாளை வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிஷ்க் ஸ்டோர்களிலும் கிடைக்கும். சுத்தத்தையும், தூய்மையையும் உருவாக்கும் நீரைப் போல, தங்கமும் மனதை உன்னதமாக்கி, உடலையும் ஆன்மாவையும் தூய்மையாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஆடிப் பெருக்கில், தனிஷ்க் வழங்கும் சிறப்பு சலுகைகள் மூலம் பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அறிவார்ந்த ஆன்மாவை மேன்மையுறச் செய்யுங்கள், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனிஷ்க் ஷோரூம்களில் அட்டகாசமான சலுகை appeared first on Dinakaran.