மேகதாது அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ.க்கு கர்நாடக அரசு ஆய்வை நிறைவு செய்திருப்பதாக தகவல்

கர்நாடகா: மேகதாது அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ.க்கு கர்நாடக அரசு ஆய்வை நிறைவு செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகா-தமிழகம் இடையே எல்லையை குறிக்க 20 மீட்டருக்கு ஒரு மரத்துண்டை நட்டு வைத்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். வானிலை சாதகமாக இருந்தால் 60 நாளில் மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நிறைவுபெறும் என்றும் மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு ஆய்வை நிறைவு செய்தது

The post மேகதாது அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ.க்கு கர்நாடக அரசு ஆய்வை நிறைவு செய்திருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: