2018-ம் ஆண்டில் 264ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 306 ஆக உயர்ந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து கானகத்தில் புலிகளின் இடத்தை பேணிக் காத்து, அவற்றின் அழகை போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post புலிகளின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.