கடலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

கடலூர்: கடலூர் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தை அஜித், மனைவி மதுமிதா, குழந்தை ஜெனிலியா, மாமியார் தமிழ்செல்வி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post கடலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: