திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு: வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு எனவும் திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை எனவும் வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பயிற்சி பாசறையில் 15 மாவட்டங்களை சேர்ந்த 12,600 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

The post திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு: வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: