கர்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் சோதனை: சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: இந்திய மருத்துவபடிப்புகளை படித்தவர்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்ய தகுதியில்லை என தனிநீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்திய மருத்துவ படிப்புகளை படித்தவர்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்ய அனுமதி கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு ஆயுஷ் சோனாலஜி பரிசோதனையாளர்கள் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க ஒன்றிய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கர்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் சோதனை: சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: