கும்பகோணம் பகுதியில் பலத்த காற்று வீசிவரும் நிலையில், வளையப்பேட்டை அருகே மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற வள்ளி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சோபனா என்ற பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.