தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு: அதிகாரிகளுக்கு துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி ஆலோசனை வாரியம் மறுசீரமைக்கப்பட்டு, அதன் 50வது கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தோட்ட தொழிலாளர்களின் நலனுக்கு உகந்ததாக சிறப்பான முறையில் பராமரித்து வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

The post தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு: அதிகாரிகளுக்கு துறை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: