கோவை குற்றாலத்தில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி

கோவை: கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளைமுதல் அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post கோவை குற்றாலத்தில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: