தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 15) பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நாளில் காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: