கொரோனாவால் கோடநாடு விசாரணை காலதாமதம்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கொரோனா பொது முடக்கத்தால் கோடநாடு வழக்கு விசாரணை தாமதமானது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இனிமேல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

The post கொரோனாவால் கோடநாடு விசாரணை காலதாமதம்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: