நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.4செ.மீ. மழை பதிவு!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.4செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சோங்கோடு பகுதியில் 9.6 செ.மீ., பந்தலூரில் 8.3 செ.மீ., அப்பர் பவானியில் 6.5 செ.மீ., தேவாலாவில் 6.2 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

 

The post நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.4செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: