இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் பவர் பாயிண்ட் மூலம் எடுத்துரைத்தனர். அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் 90% முடிந்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிகபட்சமாக மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது.
The post வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3-ம் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.