தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க, வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஜூலை 14-ல் ஆர்ப்பாட்டம்: திராவிட கழகம்

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க, வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஜூலை 14-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திராவிட கழகம் அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிட கழகம் அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க, வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஜூலை 14-ல் ஆர்ப்பாட்டம்: திராவிட கழகம் appeared first on Dinakaran.

Related Stories: