எனவே கடைமடை விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாக்க கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகு கீழ்பவானி சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக பேசிவரும் பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோட்டிற்கு வந்தால் கருப்பு கொடி காட்டி விரட்டுவோம் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
The post கீழ்பவானி சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு: சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் appeared first on Dinakaran.