கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் சரயு, செல்லக்குமார் எம்.பி, மதியழகன் எம்.எல்.ஏ ஆகியோர் முதல்போக பாசனத்திற்காக நீரை திறந்து விட்டனர். வலதுபுறம் 75 கன அடி, இடதுபுறம் 76 கன அடி வீதம் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: