வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1வது நிலையின் 1வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்து 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: