தமிழகத்தில் 3,585 ஹெக்டேர் நிலங்கள் புதிய காப்புக் காடுகளாக மாநில அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 3,585 ஹெக்டேர் நிலங்கள் புதிய காப்புக் காடுகளாக மாநில அரசு அறிவித்துள்ளது. திண்டுக்கல்,தருமபுரி, கள்ளக்குறிச்சி, மதுரை,தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் அறிவித்துள்ளது.

The post தமிழகத்தில் 3,585 ஹெக்டேர் நிலங்கள் புதிய காப்புக் காடுகளாக மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: