கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதி, இலட்சத் தீவு, மாலத்தீவு, கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: