பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  400 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் விலை குறைக்கப்படலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். 2024 மக்களவை தேர்தல், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலதேர்தல் வரவுள்ளதால் விலை குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: