இந்த ஏவுகணைகள் தங்கள் நாட்டு சிறப்புப் பொருளாதார மண்டல பகுதியில் விழுந்தததாக ஜப்பான் பிரதமர் Fumio Kishida குற்றம் சாட்டியுள்ளார். வடகொரியா செய்து இருப்பது சர்வதேச நாடுகளின் அமைதியையும் பாதுகாப்பையும் குலைக்கும் செயல் என்று சாடியுள்ளார். கடந்த மே மாதம் புவிச்சுற்று வட்டப்பாதையில் உளவு செயற்கைகோளை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட வடகொரியா தோல்வி அடைந்தது. தற்போது 780 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும் 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி உள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
The post கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்த வடகொரியா… தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் விழுந்தததாக ஜப்பான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.