திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்: செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்: முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை: திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. 10 ஆண்டு பழமையான புகாரை வைத்துக் கொண்டு 18 மணி நேரம் அடைத்து வைத்து விசாரித்துள்ளனர். அமைச்சராக இருப்பவரை தீவிரவாதி போல் அடைத்து வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்: செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்: முதலமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: