சண்முகா கார்டனில் வீட்டுமனைகள் விற்பனை நாளை முதல் தொடக்கம்

 

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் விஜயாபுரம் காங்கேயம் ரோடு பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரில், சண்முகா கார்டன்ஸ் வில்லாவில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு பூஜையுடன் விற்பனை தொடங்குகிறது. அனைத்து வீட்டுமனைகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் ஆகும். 4 சென்ட் முதல் 15 சென்ட் வரை மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல் அனைத்து வீட்டுமனைகளுக்கும் தனித்தனி உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மின்சார வசதி, விளையாட்டு அம்சங்களுடன் பூங்கா, கண்காணிப்பு கேமரா வசதி, வாஸ்து முறைகளுடன் பிரிக்கப்பட்ட வீட்டுமனைகள், தார்சாலை, பள்ளிகள் குடியிருப்பு அருகாமையில் என ஏராளமான வசதிகள் உள்ளன. மேலும், இது தொடர்பான விவரங்களை 75488-47539, 90033-31000, 98946-66767 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சண்முகா கார்டனில் வீட்டுமனைகள் விற்பனை நாளை முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: