இந்த விழாவால் ஏர்வாடி தர்கா நகர் முழுவதுமே மின்னொளியில் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏர்வாடி சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
The post ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.