ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி..!!

ஐதராபாத்: ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த சுவேதா என்பவர் விமான நிலையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். குடும்பப் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என விமான நிலைய போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: