கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற அருள்ராஜ், மனைவி சுபிஜா, மகள் அஸ்வந்திகா(3) அரசுபேருந்து மோதி உயிரிழந்தனர்

The post கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: