மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது சிபிஐ..!!

இம்பால்: மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை சிபிஐ அமைத்தது. டிஐஜி அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையின் கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது சிபிஐ..!! appeared first on Dinakaran.

Related Stories: