கரூர் அருகே திருமண விருந்தில் சாப்பிட்ட 2 சிறுமிகள் உட்பட 15 பேருக்கு உடல்நலக்குறைவு..!!

கரூர்: கரூர் மாவட்டம் ஈசநத்தத்தில் திருமண விருந்தில் சாப்பிட்ட 2 சிறுமிகள் உட்பட 15 பேருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட 15 பேருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கரூர் அருகே திருமண விருந்தில் சாப்பிட்ட 2 சிறுமிகள் உட்பட 15 பேருக்கு உடல்நலக்குறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: