குற்றாலத்தில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

திருநெல்வேலி: குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

The post குற்றாலத்தில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: