வேளாண்மைத்துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: வேளாண்மைத்துறைக்கு தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மைக்கேல் பட்டியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் தமிழ்நாடு அரசு அதை எதிர்த்தது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது அரசு என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post வேளாண்மைத்துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: