உதகை மலைரயில் தடம் புரண்ட விவகாரம்: சேலத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் நேரில் விசாரணை

நீலகிரி: உதகை மலை ரயில் தடம் புரண்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மெக்கானிக்கல், பொறியாளர் பிரிவு, போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் குன்னூரில் விசாரணையை தொடங்கினர்.

 

The post உதகை மலைரயில் தடம் புரண்ட விவகாரம்: சேலத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: