அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறைகள் தொடக்கம்..!!

கோவை: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறைகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மண்டலங்களின் 7 பணிமனைகளில் ஒய்வறைகள் தொடங்கி வைக்கப்பட்டது. கோவையில் முதற்கட்டமாக 65 பேருந்துகளுக்கு தானியங்கி அறிவிப்பான் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிவசங்கர் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

The post அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறைகள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: